Connect with us

ஜோவிகாவுக்காக நான் வழக்கு கொடுப்பேன்…வனிதா விஜயகுமார் சொல்லிய தகவல்!

Bigg Boss Tamil Season 7

ஜோவிகாவுக்காக நான் வழக்கு கொடுப்பேன்…வனிதா விஜயகுமார் சொல்லிய தகவல்!

பிக் பாஸ் 7ம் சீசனில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி திடீரென வெளியேற்றப்பட்டது பற்றி நெட்டிசன்கள் மாயா – பூர்ணிமா மற்றும் அவரின் மொத்த குழுவையும்…அதிகமாகவும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்…அதனை போல விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனையும் விமர்சித்து வருகிறார்கள்…கமல் மீது பல கோபங்களை வைத்து வருகின்றனர்..

வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என பேசி இருந்தார் என்பதால் அவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்….அது பெரிய அளவில் கிண்டலை சந்தித்து வருகின்றது…

இந்நிலையில் வனிதா இந்த சர்ச்சை பற்றி பேசும்போது ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.அவர் எப்போதும் இதை தான் செய்வார் என்றும் தெரிந்த ஒன்றாகும்…ஜோவிகா அப்படி பேசவே இல்லை ரெட் கார்டு கொடுத்ததற்காக காரணம் பற்றி கமல் ஹாசன் இந்த வாரம் விளக்க வேண்டும் இல்லை என்றால் நான் வழக்கு தொடருவேன்…ஜோவிகாவை விமர்சிப்பது நியாயம் இல்லை என வனிதா சொல்லி இருக்கின்றார்..

ஜோவிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டது அவள் வந்து வழக்கு தொடர்வாள் என வனிதா ஆவேசமாக கூறி இருக்கிறார்…இப்போது இவரும் கமலை தாக்கியது போல பேசி இருக்கின்றார் இது வைரல் ஆகி இருக்கின்றார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை மண்ணில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு - பந்துவீச்சில் அதிரடி காட்டுமா சென்னை..?

More in Bigg Boss Tamil Season 7

To Top