Connect with us

பணம் கொடுத்து தான் பிக் பாஸ் டைட்டிலை வென்றார் அர்ச்சனா – பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்..!!

Bigg Boss Tamil Season 7

பணம் கொடுத்து தான் பிக் பாஸ் டைட்டிலை வென்றார் அர்ச்சனா – பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்..!!

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக நடிகை அர்ச்சனா பணம் கொடுத்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறிருப்பது இணையத்தில் தற்போது பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பார்க்க ஓடிகொண்ருந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த 14 தேதி முடிவுக்கு வந்தது.

நூற்றுக்கணக்கான கேமராகளுடன் 23 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் குடியிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக ஆரம்பம் ஆனது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி.

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் 106 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி போட்டியாளர்களாக விஷ்ணு , மணி , தினேஷ் ,அர்ச்சனா மாற்றும் மாயா ஆகிய 5 போட்டியாளர்கள் கடந்த 14 ஆம் தேதி அந்த வெற்றி மேடையை அலங்கரித்தனர்.

இதையடுத்து பல கலை நிகழ்ச்சிகளுடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த இறுதி நிகழ்ச்சியில் நடிகர் அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்ததாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் பல பிக் பாஸ் போட்டியாளரான நடிகை வனிதா விஜயகுமார்,அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வாங்கியது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பிக் பாஸ் மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது. மாயாவுக்கு மூன்றாவது இடம் அர்ச்சனாவுக்கு முதல் இடம் என்பதை நினைக்கும் போது ச்சீ..த்தூ என்று தான் எண்ணத் தோன்றுகிறது . கமல் சார் அர்ச்சனாவின் கையை தூக்கும் போதே நான் அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன்.

சமூக வலைத்தளங்களில் ப்ரோமோஷன் செய்து தான் அர்ச்சனா டைட்டில் பட்டதை வாங்கி இருக்கிறார். அப்படி என்றால் அவர் பணம் கொடுத்து இந்த டைட்டிலை பெற்றுள்ளார் என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு எதுக்கு அவுட் கொடுத்தீங்க - நடுவருடன் சண்டைக்கு சென்று சஞ்சு சாம்சனுக்கு அபராதம்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top