Connect with us

பேங்க் அக்கவுண்டில் 41 ருபாய் வைத்துக்கொண்டு சொகுசு ஹோட்டலில் ரூம் போட்ட பெண் – டெல்லியில் நடந்த திகில் சம்பவம்

Featured

பேங்க் அக்கவுண்டில் 41 ருபாய் வைத்துக்கொண்டு சொகுசு ஹோட்டலில் ரூம் போட்ட பெண் – டெல்லியில் நடந்த திகில் சம்பவம்

பேங்க் அக்கவுண்டில் 41 ருபாய் மட்டுமே வைத்துக்கொண்டு டெல்லியில் உள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் ரூம் போட்ட பெண் செய்த திகிலூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆந்திராவைச் சேர்ந்த ஜான்சி ராணி என்ற பெண் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் வெறும் 41 மட்டுமே வைத்துக்கொண்டு சொகுசு ஹோட்டலில் ரூம் போட்டுள்ளார்.

அந்த ஹோட்டலில் ரூம் போட்டது மட்டுமல்லாமல் சுமார் 6 லட்சம் பில் வரும் அளவுக்கு தங்கியிருந்து, அங்குள்ள சேவைகளை பயன்படுத்தி உள்ளார் ஜான்சி ராணி .

இதுமட்டுமல்லாமல் 2 லட்சம் அளவுக்கு ஹோட்டலில் உள்ள ஸ்பாவை பயன்படுத்திவிட்டு பணத்தை UPI மூலமாக அனுப்பிவிட்டதாக ஜான்சி ராணி கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த ஊழியர்கள் வங்கிக் கணக்கை செக் செய்தபோது பணம் வராத நிலையில், ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அந்த பெண்ணின்வங்கி கணக்கை சோதித்து பார்த்தபோது அவரது வங்கி கனைக்கில் வெறும் 41 ருபாய் மட்டுமே இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Featured

To Top