Connect with us

கொரோனா குமார் நடித்தால் மட்டுமே சிம்புவுக்கு அடுத்த படம்..!Check வைத்த தயாரிப்பாளர்!

Cinema News

கொரோனா குமார் நடித்தால் மட்டுமே சிம்புவுக்கு அடுத்த படம்..!Check வைத்த தயாரிப்பாளர்!

கொரோனா குமார் என்ற படத்தை இதுவரை நடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது…அத பெரிதும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு இருக்கின்றது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இடையே சிம்புவிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிம்புக்கு முன்பணமாக வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.எனவே சிம்பு தரப்பில் இருந்து முன்பணமாக வாங்கிய ஒரு கோடியை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது…இதை அவர் பெரிதாக ஒற்றுக்கொள்ளவில்லை சிம்பு அதில் விமர்சனம் தெரிவித்தார்…

நடிகர் சிம்பு தரப்பில் இருந்து நீதிமன்ற உத்தரவை மதித்து ஒரு கோடி ரூபாய் ஏற்கனவே டெபாசிட் செய்ததற்கான ரசீது தாக்கல் செய்யப்பட்டது…அது அவருக்கு ஆதரவாக ஒரு பாயிண்ட் இருந்தது..

இதைத்தொடர்ந்து டெபாசிட் செய்யப்பட்ட தொகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்றும் இந்த விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்று நீதிபதி உத்தரவிட்டதோடு சிம்பு கொரோனா குமார் படத்தில் நடித்து முடித்த பின்னரே மற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்போது இப்படி ஒரு கோரிக்கைக்கியை வைத்து இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top