Connect with us

குழந்தை விஷயத்தில் சமந்தாவின் முடிவு இதுதான்…பாராட்டி வரும் ரசிகர்கள்!

Cinema News

குழந்தை விஷயத்தில் சமந்தாவின் முடிவு இதுதான்…பாராட்டி வரும் ரசிகர்கள்!

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்…இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்…இவர் இப்போது ஒரு சின்ன பிரேக் எடுத்து இருக்கின்றார்…

நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்கே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..இன்று வரை இவர்கள் சேர்ந்து விடுவார்களா என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்..

விவாகரத்திற்கு பின் அவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில் சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் அவர்….

சமந்தா பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் அதன் மூலமாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்…அவர் நல்ல விஷயங்கள் பலவற்றை செய்து வருவது ரசிகர்களிடம் நிறைய பேசப்படுகின்றது…

இந்நிலையில் அந்த நிறுவனம் மூலமாக சமந்தா இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது….அதனால் சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது…இப்படி இருப்பதால் இனி அவர் வாழ்வில் சினிமா குழந்தை மட்டும் தான் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வளர்கின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

More in Cinema News

To Top