Connect with us

காதல் கணவனை பிரியும் ஜோதிகா..விவாகரத்திற்கு சென்ற கதை!

Cinema News

காதல் கணவனை பிரியும் ஜோதிகா..விவாகரத்திற்கு சென்ற கதை!

ஜோதிகா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவில் வாலி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார் அவருக்கு நிறைய ரசிகர்கள் குவிய துவங்கினர்…அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான குஷி,12பி,முகவரி ஆகிய படங்கள் தொடர் வெற்றிகளை குவித்தது அனைவரும் இவர் தான் என் படத்திற்கு ஹீரோயின் என அனைவரும் அவரை அவர் அவர் படத்தில் போட ஆரம்பித்தனர்.

இதனால் ஜோதிகா மார்க்கெட் உச்சத்திற்கு போக அதே நேரத்தில் காக்க காக்க படத்தின் மூலம் ஜோதிகா-சூர்யா காதலும் மலர்ந்தது…அதுவும் ஹாட் டாபிக்காக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு இருந்தது,அனைவரும் விரும்பும் ஜோடியாகவே இவர்கள் மாறினர்..

பிறகு இரு வீட்டார் சம்மதத்தோடு இருவரும் திருணம் செய்து இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்…இவர்களை போல ஜோடி உண்டா என அனைவரும் கேட்கும் அளவு பிரபலம் ஆகிவிட்டனர்…

ஜோதிகா தன் திரைப்பயணத்தின் முதன் முறையாக ஒரு மலையாள படத்தில் நடித்துள்ளார் அந்த படத்தின் பெயர் தான் காதல் தி கோர்…இப்படத்தில் இவர் மம்முட்டிக்கு மனைவியாக நடிக்கின்றார்…படத்தின் ஷூட்டிங் வீடியோ நிறைய வந்திருந்தது..

இந்நிலையில் இப்படத்தின் கதை பற்றி தகவல் வந்து இருக்கின்றது…இப்படத்தின் கதை என்ன என்றால் மம்முட்டி ரிட்டெயர் ஆகிவிட்டு தன் ஏரியா பஞ்சாயத்து போர்ட் தேர்தலில் நிற்க நாமினேஷன் தாக்கல் செய்கிறார்.

அதே நேரத்தில் ஜோதிகா தன் கணவர் நல்லவர் தான் ஆனால் அளவுக்கு அதிகமாக அன்பு இருக்கு என்று விவாகரத்திற்கு சமர்பிக்க அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே இப்படத்தின் கதை என தகவல் வந்து உள்ளது..ஓவர் காதல் மற்றும் அரசியலை மைய்ய படுத்தி வரும் என சொல்லப்படுகின்றது காதல் தி கோர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top