Connect with us

எங்களை ஏமாற்றியவர் அமீர்..தயாரிப்பாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

Cinema News

எங்களை ஏமாற்றியவர் அமீர்..தயாரிப்பாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் பருத்திவீரன் திரைப்படமாகும்….இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார் அவருக்கு சிறந்த இடமாக இது அமைந்தது…பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து இருந்தார்…இந்த படத்தில் நிறைய சிக்கல் இருந்து இருக்கின்றது…

அதாவது பருத்திவீரன் படத்தின் பர்ஸ்ட் காப்பியை ரூ.2 கோடியே 75 லட்சத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.ஆனால் அமீர் இறுதியாக என்னிடம்(ஞானவேல்) செட்டில் செய்தது ரூ.4 கோடியே 80 லட்சம் 6 மாதத்தில் படத்தை முடிக்கிறேன் என கூறிவிட்டு இரண்டரை வருஷம் எடுத்துக்கொண்டார் என் மீதும் சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்தது அமீர் தான்…இப்படி மோசமானவர் தான் அமீர்..

அமீர் மனதில் பாரதிராஜானு நெனப்பு அவருக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாது. என்றைக்குமே அவரால் யாருக்குமே பிரயோஜனம் இருக்காது…

பருத்திவீரன் படம் முடித்து அமீரிடம் தயாரிப்பாளர் கவுன்சில் கணக்கு கேட்டாங்க பன்னிகளை வைத்தே 10 விதமா கணக்கு கொடுத்தாரு அதையெல்லாம் மறக்கவே முடியாது..

பருத்திவீரன் படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் பன்னிகள் இடம்பெறும் காட்சிகளை பயன்படுத்தி இருப்பார் அந்த காட்சியில் 35 பன்றிகள் தான் இருக்கும் ஆனால் அவர் 250 பன்னிகளை பயன்படுத்தியதாக கணக்கு கொடுத்திருந்தார்…எனக்கு அதனால் கேள்வி எழுந்தது…அதற்கு கேவலமாக இரு பதிலையும் அவர் சொல்லி இருந்தார்…

Frame இல் இல்லாத பன்னிகள் என ஏமாற்றி அதனை மாற்றினார் இன்றும் எனக்கு வரவேண்டியது வரவில்லை என விமர்சித்து இருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..இந்த தகவல் இப்போது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மக்கள் கொண்டாடும் படமாக மாறிய ஸ்டார் - நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இயக்குநர் இளன்..!!

More in Cinema News

To Top