Connect with us

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிக்கு இது தான் காரணம் – பொது நிகழ்ச்சியில் போட்டுடைத்த பா.ரஞ்சித்

Cinema News

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிக்கு இது தான் காரணம் – பொது நிகழ்ச்சியில் போட்டுடைத்த பா.ரஞ்சித்

‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் குறித்து இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் பேசியிருப்பது செம வைரல் ஆகி வருகிறது.

ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், மாறன் நடித்துள்ள ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் கூறியதாவது :

ஜே.பேபி உறவுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். மக்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த படம். எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை மக்களிடையிலும் இப்படம் ஏற்படுத்தும்.

இந்த தருணத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் குறித்து நான் பேச ஆசை படுகிறேன் இப்படத்தில் இயல்பு தன்மையும், எளிமையும் தான் அந்த படத்தின் காரணம் அந்த எளிமையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எந்த கதாபாத்திரத்தையும் தனித்து தெரியவிடாமல், இயல்பாக எடுத்திருப்பார்கள்.

மக்களுடைய ரசனை இப்படித்தான், இதை பார்க்கமாட்டார்கள் என இப்பொது யாராலும் கணிக்க முடியாது சுவாரஸ்யமான கதைகளுக்கு எப்போதும் உயிர் இருக்கும் ‘ஜே.பேபி’ படம் மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

More in Cinema News

To Top