Connect with us

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

Cinema News

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2022 ஆம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது . ஏற்கனவே பிரபலமான இந்த ஜோடி திருமணத்திற்கு பிறகு மேலும் பிரபலமாகிவிட்டனர் .

இவர்களின் திருமணத்திற்கு பிறகு இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் பல தொழில்களை தொடக்கி அதிலும் வெற்றிநடை போட்டு வருகின்றனர் .

பொதுவாக கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்ட இந்த ஜோடி பல முக்கிய வழிபாடு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிரட்டலாக தயாராகும் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் காம்போ - பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான சூர்யா-44 டீசர்..!!

More in Cinema News

To Top