Connect with us

நயன்தாராவை படப்பிடிப்பில் இருந்து துரத்திய இயக்குநர்: நடிகர் சொன்ன தகவல்..

Featured

நயன்தாராவை படப்பிடிப்பில் இருந்து துரத்திய இயக்குநர்: நடிகர் சொன்ன தகவல்..

நயன்தாரா இன்று இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். அவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமின்றி, சோலோ ஹீரோயினாகவும் தன்னை நிரூபித்துள்ளார். சமீபத்தில், “லேடி சூப்பர்ஸ்டார்” என அழைக்க கூடாது என நயன்தாரா அறிவித்துள்ளார்.

இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் அளித்தது. அடுத்ததாக, நயன்தாரா நடிப்பில் “டெஸ்ட்” திரைப்படம் ஓடிடி-யில் வெளியாவதாக உள்ளது. மேலும், “மூக்குத்தி அம்மன் 2” படப்பிடிப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. “ராக்காயி”, “hi”, “மண்ணாங்கட்டி”, “dear students” போன்ற படங்களும் வரவுள்ளன.

முதலில் மலையாள சினிமாவில் நடித்த நயன்தாரா, சரத்குமாரின் “ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதற்கிடையில், அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை சரத்குமார் தெரிவித்துள்ளார்.

“ஐயா படத்தில் நயன்தாரா முதல் நாள் எடுத்து வந்தது, அவர் பயங்கரமான மாடர்ன் ட்ரெஸ்ஸில் வந்தார். ஹரி, நயன்தாராவுடன் சென்று, ‘இந்த படத்துக்கு ஹீரோயின்னா செட்டே ஆகுறாங்க’ என்று சொல்லி, சாயிங் காலம் காஸ்ட்யூம் கொடுத்துவிட்டு பார்க்கலாம் என சொல்லினார்,” என அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்மபூஷன் விருது பெற்ற அஜித், பூரிப்பில் ஷாலினி!

More in Featured

To Top