Connect with us

தனி ஒருவன் 2 இல்லை…இதுதான் Next திடீரென Plan மாற்றிய இயக்குனர் மோகன் ராஜா!

Cinema News

தனி ஒருவன் 2 இல்லை…இதுதான் Next திடீரென Plan மாற்றிய இயக்குனர் மோகன் ராஜா!

தமிழ் சினிமாவில் இப்போது நல்ல நடிகர்கள் என்று பட்டியல் எடுத்து பார்த்தால் இவருக்கு கண்டிப்பாக இடம் உண்டு அப்படி பட்ட ஒருவர் தான் ஜெயம் ரவி…

ஒரு கலைஞன் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் முதலில் அவனுக்கு தன்நம்பிக்கை,தைரியம் என அனைத்தும் இருக்க வேண்டும்…நம்மை விமர்சித்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்…

முதலில் நமது வேலையை பற்றி வரும் மோசமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் தான் சாதிக்க முடியும்..அது நிச்சயம் வேண்டும்…அப்படி தமிழ் சினிதாவில் ஆரம்பத்தில் இருந்து ரீமேக் பட இயக்குனர் என விமர்சிக்கப்பட்டவர் தான் மோகன் ராஜா…அதுவே இவருக்கு பெயர் சுமாராக கொடுத்தது…

தன்னை பற்றி வந்த விமர்சனங்களை அப்படியே தனி ஒருவன் படத்தின் மூலம் மாற்றினார்….இயக்குனர் மோகன் ராஜாவின் சூப்பர் ஹிட் படமான தனி ஒருவன் படத்தின் 2ம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது….அதோடு அதற்கான டீசரையும் அவர் வெளியிட்டு செம ஹைப் ஏற்றினார் ஆனால் இப்போது மோகன் ராஜா குறித்து மற்றொரு தகவல் வந்துள்ளது…அது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது..

அதாவது ஜெயம் ரவி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் M Kumaran Son Of Mahalakshmi…இப்படம் தெலுங்கு ரீமேக் என்றாலும் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜா உருவாக்க முடிவு செய்துள்ளாராம்…அதுவும் முற்றிலும் புதிய கதை மற்றும் நதியா இல்லை என சொல்லி இருக்கின்றார்..எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top