Connect with us

கார்த்திக் சுப்பாராஜ் அஜித் சேர்ந்தால் இப்படி ஒரு படம் வரும்..ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!

Cinema News

கார்த்திக் சுப்பாராஜ் அஜித் சேர்ந்தால் இப்படி ஒரு படம் வரும்..ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகின்றது…அதனால் படக்குழு இப்போது நிறைய ஊர்களுக்கு சென்று படத்தை கொண்டாடி வருகின்றனர்…. இந்த படத்தின் ஸ்பெஷல் ரிசல்ட் வந்து இணையத்தில் பேசப்பட்டும் வருகின்றது..படமும் ரிலீஸ் ஆகி 10நாட்களை கடந்து இருக்கின்றது…

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதனின் அடுத்த பாகமாக தான் இது வந்து இருக்கின்றது இன்றுவரை படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை நன்கு ரசித்து கொண்டாடி வருகின்றனர்…வெற்றி விழா கூட சமீபத்தில் எளிமையான முறையில் நடந்தது…

இந்நிலையியல் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார் அப்போது தொகுப்பாளர் அவரிடம் அஜித் குமார் சார் வைத்து எப்படியான கதை அம்சத்தில் படம் எடுப்பீர்கள் என்று கேள்வி கேட்டார்…இதற்கு தரமான பதிலை அவர் சொல்லி இருந்தார்..

இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அஜித் சாருக்கு டார்க் யூமர் கதையில் பண்ண வேண்டும் என்று யோசித்து இருக்கிறேன்..ஜெயிலர் படம் போன்று எடுப்பேன் என்று கூறியுள்ளார்…அதனால் அஜித் அவர்கள் இதனை பார்த்தால் நிச்சயம் யோசித்து ஒகே சொல்லுவார் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐபிஎல்-ல் வரலாற்று சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்..!!!

More in Cinema News

To Top