Connect with us

மான நஷ்ட வழக்கு போட்ட நண்பர் – சிக்கலில் சிக்கி தவிக்கும் நடிகர் பாபி சிம்ஹா

Cinema News

மான நஷ்ட வழக்கு போட்ட நண்பர் – சிக்கலில் சிக்கி தவிக்கும் நடிகர் பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் சிறந்த பன்முக நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு மீது அவரது நண்பரே மான நஷ்ட வழக்கு போட்டுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் நடிகர் பாபி சிம்ஹா.

இதையடுத்து ‘உறுமீன்’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட படங்களில் ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகராகி வழங்கி வருகிறார் .

கார்த்திக் சுப்புராஜின் அனைத்தும் படங்களிலும் இவர் நடித்து வருவதால் இவர் தான் எப்போதும் அவரது முதல் சாய்ஸ் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்ற்னர் .

இப்படி மெல்ல மெல்ல முன்னேறி வரும் பாபி கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா கட்டியது தொடர்பாக அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிய பட்டன இதில் இருந்தே இன்னும் அவர் வெளியில் வராமல் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது.

அனைவரும் பாபி மீது வழக்கு மேல் வழக்கு போடா பாபி சிம்ஹாவின் நண்பர் ஒருவரும் தற்போது மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS LSG : பேட்டிங்கில் அசத்துமா டெல்லி..? டாஸ் வென்ற லக்னோ பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top