Connect with us

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடும் பருவ மழை – அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட முதலமைச்சர்

Featured

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடும் பருவ மழை – அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட முதலமைச்சர்

தமிழகத்தில் தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள உத்தரவில் கூறிருப்பதாவது :

  • கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

  • அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு சிரமமின்றி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

  • கனமழையால் பாதிக்கபட்ட பொதுமக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

  • கனமழையால் பொதுமக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்ட உடனே அந்த புகார்களை தீர்த்து வைக்க வேண்டும்

  • அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எந்தவித தட்டு தடுங்கள் இன்றி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் Glamour போட்டோஸ் Viral..

More in Featured

To Top