Connect with us

ரஜினிகாந்த் அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்..ராகவா லாரன்ஸ் புகழாரம்!

Cinema News

ரஜினிகாந்த் அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன்..ராகவா லாரன்ஸ் புகழாரம்!

தலைவர் ரஜினிகாந்தை தன்னுடைய ராகவேந்திரா சுவாமியாக பார்ப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார்…இந்த தகவல் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது….இதில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நவீன் சந்திரா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர்…இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

இந்த படம் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது என் மனம் சொல்லிய மாதிரி இந்தப் படத்தின் நாயகன் கார்த்திக் சுப்பராஜ்தான். இந்தப் படத்துக்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய‌ உள்ளது சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள்..இது பெரிய படம் மிக பெரிய ஒன்று….

நிறைய பேர் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் என்னுடைய‌ குரு ரஜினிகாந்த் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை ஆனால் ரஜினிகாந்தை என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமியாக‌ பார்க்கிறேன் என் அம்மாவின் பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன்…இப்படி நிறைய ஆசைகளில் இருக்கின்றேன்..ரஜினிகாந்த் என் ராகவேந்திரர் போல என அவர் சொல்லியது வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Cinema News

To Top