Connect with us

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக பல மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்..!!

Cinema News

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக பல மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்..!!

பிருத்வி ராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

KGF இயக்குனரின் மிரட்டலான இயக்கத்தில் உருவான சலார் படத்தில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ப்ரித்திவிராஜ் தற்போது மீண்டும் ஒரு மாஸ் படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார் .

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்வி ராஜின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ‘ஆடு ஜீவிதம்’. ஏராளமான முன்னணி நடிகர்கள் ஒன்று கூடி நடித்துள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக வெளியாகி உள்ள நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்காக நடிகர் பிருத்விராஜ் மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்ய்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் பேசியுள்ள நடிகர் பிருத்விராஜ் இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள் என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top