Connect with us

ஐஸ்வர்யா ராய்யை கல்யாணம் செய்தால் இது நடக்காது..சர்ச்சையாக பேசிய கிரிக்கெட் வீரர்!

Cinema News

ஐஸ்வர்யா ராய்யை கல்யாணம் செய்தால் இது நடக்காது..சர்ச்சையாக பேசிய கிரிக்கெட் வீரர்!

கடந்த 1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி உலகம் முழுவதும் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.,இவருக்கு அதன் மூலம் நிறைய படங்கள் நிறைய விளம்பரம் என கிடைத்து மிகவும் பிரபலமாகினார்,அதனை போல நிறைய படங்களில் இவரின் பெயரும் பெரிதாக மாறியது என்றும் சொல்லலாம்..

இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்…இவரை காதலிப்பதற்கு முன்பு சல்மான் கானை காதலித்து வந்தார் அதில் இவர் பிரபலம் ஆகிவிட்டார்.அதன் பின் பிரிந்து தான் இவரை காதலித்தார்.

ஐஸ்வர்யா அபிஷேக் ஜோடிக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் அழகான, அறிவான குழந்தை வேண்டுமென்றால் ஐஸ்வர்யாராயை திருமணம் செய்து கொண்டால் கிடைத்துவிடாது என்று கூறியுள்ளார்…இது பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது..

இவரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்பார்த்து தெரிவித்துனர்…இது நியாயம் அற்றது என பல விமர்சனம் எழுகின்றது.இப்படி இருக்கும் இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்யை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படி பேசவில்லை என்று தற்போது அப்துல் ரசாக் விளக்கம் அளித்துள்ளார்…இருந்தாலும் ஏன் இப்படி பேசினார் என தெரியாமல் நிறைய விமர்சனம் வைத்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top