Connect with us

மிளகாய்ப் பொடி தூவி மணப்பெண் கடத்தல் – ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

Featured

மிளகாய்ப் பொடி தூவி மணப்பெண் கடத்தல் – ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ஆந்திர மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை மிளகாய்ப் பொடி தூவி பெண்ணின் உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே வெங்கடானந்து – சினேகா ஆகிய இருவரும் பல்லை பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு இருவரும் தனியாக திருமணம் செய்துகொண்டுள்ளனர் .

இந்த திருமண செய்தி வெங்கடானந்து பெற்றோருக்கு தெரியவந்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து மீண்டும் முறைப்படி திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த திருமணம் ஏற்பட தெரிந்துகொண்ட பெண் வீட்டார் இந்த திருமணத்தை தடுத்து சினேகாவை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்ற பெண்ணின் உறவினர்கள் மிளகாய்ப் பொடி தூவி சினேகாவை இழுத்துச் சென்றுள்ளனர் .

சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் குறித்து வெங்கடானந்து போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் பெண் வீட்டாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

More in Featured

To Top