Connect with us

முன்னாள் காதலனின் செல்போனில் பல பெண்களின் 13,000 நிர்வாண படங்கள் – அதிர்ச்சியில் போலீசில் புகாரளித்த பெண்..!!

Featured

முன்னாள் காதலனின் செல்போனில் பல பெண்களின் 13,000 நிர்வாண படங்கள் – அதிர்ச்சியில் போலீசில் புகாரளித்த பெண்..!!

முன்னாள் காதலனின் செல்போனில் பல பெண்களின் 13,000 நிர்வாண படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போலீசில் புகைரளித்துள்ள சம்பவம் பெரும் பரப்ரபை ஏற்படுத்தி உள்ளது.

இளசுகள் அதிகம் சுற்றித்திரியும் மாடர்ன் நகரமான பெங்களூரு மாநிலத்தில் தனது முன்னாள் காதலனான ஆதித்யா சந்தோஷ் (25) என்பவருடன் காதலில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்களை, டெலிட் செய்வதற்காக அவருக்கு தெரியாமல் செல்போனை எடுத்து பார்த்தபோது அந்த இளம் பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆதித்யா சந்தோஷின் செல்போனில், தான் உள்பட பல பெண்களின் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, நிர்வாண புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் . இதை அப்படியே விட்டுவிட்டால் பல பெண்களின் வாழ்க்கை நாசமாகிவிடும் என்று நினைத்த அந்த பெண் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இதுகுறித்து போலீசில் புகாரளித்துள்ளார் .

நல்லவர்கள் போல் நடித்து பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி நினைத்தை சாதிக்க நினைக்கும் இதுபோன்ற காமக்கொடூரர்களை பார்க்கும் போது ஆணினத்திற்கே பெரும் அவமானமாக உள்ளது என்றும் இதுபோன்ற காட்டுமிராண்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இணையத்தில் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

More in Featured

To Top