Connect with us

“ஹனிமூன் சென்ற அசோக் செல்வன்-கீர்த்தி!” அடடா கணவனை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் கீர்த்தி!

Cinema News

“ஹனிமூன் சென்ற அசோக் செல்வன்-கீர்த்தி!” அடடா கணவனை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் கீர்த்தி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஷோக் செல்வன்…இவரது நடிப்பில் அண்மையில் போர் தொழில் திரைப்படம் வெளியாகி இருந்தது….இது பெரிதளவு ரசிகர்களை கவர்ந்து இருந்தது..

கதைக்களம் அருமையாக அமைய இப்படம் மிகவும் பெரிதளவில் வெற்றியை பெற்று இருந்தது….சினிமாவில் போர் தொழில் படம் மூலம் வெற்றிகண்ட அசோக் செல்வன் தனது வாழ்க்கையிலும் மிகப்பெரிய சந்தோஷத்தை அனுபவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து அஷோக் செல்வன் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் எந்த ஒரு பிரம்மாண்டமும் இல்லாமல் நடந்தது…இது பெரிதளவில் பேசவும் பட்டிருந்தது…

ரசிகர்கள் அனைவரும் இந்த புதிய ஜோடிக்கு மனதார வாழ்த்துக்களை கூறியிருந்தனர்…அனைவருமே இவர்களாயி சூப்பர் ஜோடி என கொண்டாடி இருக்கின்றனர்…திருமணம் முடிந்து அஷோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் ஹனிமூன் சென்றுள்ளனர்.அவர்கள் அதனை புகைப்படம் வாயிலாக சொல்லியும் இருக்கின்றனர்..

அங்கு அஷோக் செல்வனின் 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்…கீர்த்தி பாண்டியன் போட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே, எனக்கு நிகழ்ந்த மிகப்பெரிய விஷயம் நீதான் என அழகாக QUOTES போட்டிருந்தார்…

உன் அன்பும் சந்தோஷமும் சிறந்ததாகவே இருக்கிறது…உன்னுடைய பரந்த மனதிற்காகவே நீ மிகுதியானவற்றை அடைவாய் என் மனிழ்ச்சியே நான் உன்னை நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்..நேற்று இவர் போட்ட இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!

More in Cinema News

To Top