Connect with us

மருத்துவக் கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற டெல்லி இளைஞர் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

Featured

மருத்துவக் கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற டெல்லி இளைஞர் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரை டெல்லி இளைஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) படித்துவந்த முதுநிலை மாணவர் ரோகன் என்பவர் கல்லூரிக்கு அருகே உள்ள டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருதார் அப்போது அங்கு வந்த கஜராஜ் என்பவர் தான் மறைத்து வைத்திருமந்த நாட்டு துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார் .

இதனை அறிந்த அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் கஜராஜை பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் .இதையடுத்து கஜராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதும் காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

பட்டப்பகலில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவரை டெல்லி இளைஞர் ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கோடி வசூலை கடந்தது ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம்..!!!

More in Featured

To Top