Connect with us

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு குறித்து அதர்வா கொடுத்த அப்டேட்..

Featured

சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு குறித்து அதர்வா கொடுத்த அப்டேட்..

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் “அமரன்” திரைப்படம் வெளியானது. நிஜக் கதையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படம் வசூல் வெற்றியுடன் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

“அமரன்” படத்தின் பிறகு, சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் “மதராஸி” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதனை தொடர்ந்து, அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் “பராசக்தி” படத்தில் நடிக்க உள்ளார். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் “டி.என்.ஏ” திரைப்படம் வெளியானது. அதர்வா மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பராசக்தி படப்பிடிப்பு குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, “பராசக்தி” படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும் எனும் செய்தி. இந்த செய்தி ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அரசன் ஷூட்டிங் தொடக்கம்! 🎬🔥 STR–வெற்றிமாறன் மீண்டும் அதிரடி”

More in Featured

To Top