Connect with us

மதுரை முத்துவின் உதவி மனசு: அனாதை பிள்ளைகளுக்கு புதிய அத்தியாயம்!

Featured

மதுரை முத்துவின் உதவி மனசு: அனாதை பிள்ளைகளுக்கு புதிய அத்தியாயம்!

விஜய் டிவி காமெடி ஷோ மூலம் பிரபலமாகி, தற்போது கடி ஜோக்குகளை கூறி மக்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்து, சமீபத்தில் தாய், தந்தை மற்றும் முன்னாள் மனைவிக்கு கோவில் கட்டிவந்ததைப் பற்றி கூறியிருந்தார்.

இப்போது, அவர் தனது இன்னொரு ஆசை பற்றி பேசியுள்ளார். அதில், “என் ஆசை என்னவென்றால், இந்த படத்தில் 7-8 அறைகள் கட்டி, தாய், தந்தை இல்லாத பிள்ளைகளை இங்கே தங்கி படிக்க வைக்க வேண்டும்” என்கிறார்.

அதே நேரத்தில், “முதியோர்களையும் தங்க வைக்க வேண்டும்” என்ற ஆசையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு நூலகம் உருவாக்கி, 7000-8000 புத்தகங்களை வைத்திருக்கிறேன். அந்த புத்தகங்களை பசங்களுக்கு படிக்க வைக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அப்பாவின் வாழ்க்கை திரையில்… சூரியின் உணர்ச்சிப் படம்”

More in Featured

To Top