Connect with us

பிஸ்கெட் சாப்பிட்ட பாலே நடனக் கலைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

Featured

பிஸ்கெட் சாப்பிட்ட பாலே நடனக் கலைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

இங்கிலாந்து நாட்டில் பிஸ்கெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம் பாலே நடனக் கலைஞர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேந்தவர் ஓர்லா பாக்செண்டேல் 25 வயதாகும் இவர் பிரபல பாலே நடனக் கலைஞர் என்று கூறப்படுகிறித்து .

தனது நடத்தின் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் இவருக்கு வேர்கடலையில் அலர்ஜி இருந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓர்லா பாக்செண்டேல் ஆசை ஆசையாக பிஸ்கெட் ஒன்றை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பிஸ்கட் அவரது உயிரை பறிக்கும் என துளி கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

சுவை மிகந்த அந்த பிஸ்கட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு ஓர்லா பாக்செண்டேல் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார் .

இதையடுத்து ஓர்லாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்திய அந்நாட்டு போலீசார் ஓர்லாவுக்கு ஏற்கனவே வேர்கடலையில் அலர்ஜி உள்ள நிலையில், அவர் சாப்பிட்ட பிஸ்கெட்டில் வேர்கடலை சேர்க்கப்பட்டுள்ளதாகவும். அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஓர்லா சாப்பிட்ட பிஸ்கட் பாக்கெட்டில் வேர்கடலை சேர்க்கப்பட்டதை குறிப்பிடப்படாததால் அவர் தெரியாமல் அதை சாப்பிட்டுள்ளார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூப்பர் ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் மக்களின் மனம் கவர்ந்த பிரபலம் - யார் தெரியுமா..?

More in Featured

To Top