Connect with us

கோடீஸ்வரரான கணவருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்..!!

Featured

கோடீஸ்வரரான கணவருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்..!!

அமெரிக்காவில் கோடீஸ்வரரான கணவருக்கு தனது மனைவியால் நேர்ந்துள்ள பரிதாப சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் லோடான் இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் .

டெய்லரின் மனைவி BP என்ற நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் மனைவியின் அலுவலக அழைப்புகளை ஒட்டு கேட்டு அதன் மூலமாக Travel Centers of America நிறுவனத்தின் பங்குகளை டெய்லர் வாங்கியுள்ளார்.

சுமார் 6 மாதங்களுக்கு பின் தான் வாங்கிய பங்குகளை விற்பனை செய்து அதில் சுமார் ₹16.5 கோடி வரை டெய்லர் சம்பாதித்திருக்கிறார்.

இதனை அறிந்த மனைவி, தனது கணவரான டெய்லரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார். மேலும் தனது அலுவலகத்திலும் இந்த சம்பவம் குறித்த தெரிவிக்க அவரை, BP நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது .

செல்வந்தாரா தனது மனையின் அலுவலக அழைப்புகளை சேகரித்து பணம் சம்பாரித்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பையின் ரன்குவிப்பை முடக்குமா லக்னோ - டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top