Connect with us

அண்ணனுக்கு உதவி செய்யும் நேரத்தில் பிரபு கூறிய அதிர்ச்சியான கருத்து!

Featured

அண்ணனுக்கு உதவி செய்யும் நேரத்தில் பிரபு கூறிய அதிர்ச்சியான கருத்து!

நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி பட தயாரிப்புக்காக வாங்கிய பல கோடி ரூபாய் கடனைக் கிழப்பிக்கவில்லை. இதனால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அந்த வீடு நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அதில் ராம்குமாருக்கு பங்கு இல்லை என்றும் பிரபு தற்போது எதிர் வழக்கு தொடர்கிறார்.

இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தபோது, நீதிபதி பிரபுவிடம் “உங்கள் அண்ணன் கடன்களை நீங்க அடைத்துவிட்டு பின்னர் பெற்றுக்கொள்ளலாமே?” என்று கேட்டார். அதற்கு பிரபு, “அவர் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். என்னால் உதவ முடியாது” என கோர்ட்டில் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top