More in Politics
-
Featured
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்திடுக – TTV தினகரன் வலியுறுத்தல்..!!
நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அம்மா மக்கள்...
-
Featured
வழக்கம்போல் அசத்திய மாணவிகள் – 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!
தமிழ்நாட்டில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள்...
-
Featured
கோடை மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம் – தாமதமின்றி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!
செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் மூடி மறைக்க முயல்கிறது. இது கடுமையாக...
-
Featured
23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!
தமிழ்நாட்டில் 23 வகை வெளிநாட்டு நாய்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதுகுறித்து...
-
Featured
பத்திர பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்..!!
முன்னறிவிப்பு இல்லாமல் பத்திர பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரேமலதா...
-
Featured
சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!
சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும்...
-
Featured
வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சருக்கு சவால் விட்ட அன்புமணி..!!
வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்...
-
Featured
மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் – வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!
போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறைக்கு வலுவான...
-
Featured
நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை – உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை +2 தேர்வில் சாதனை படைத்துள்ள நிலையில் அவரின் உயர்கல்விக்கு உதவுவதாக தமிழ்நாடு...
-
Featured
காங்கிரஸ் நிர்வாகி சந்தேக மரணம் – சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என...
-
Featured
வெயில் தாங்க முடியாத 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தாருங்கள் – வானதி சீனிவாசன் கோரிக்கை
மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ...
-
Featured
அதிகரிக்கும் கோடை வெப்பம் – சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!
கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும் மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
-
Featured
இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி – செல்வப்பெருந்தகை விமர்சனம்
பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டுகள் பிரதமராக பெற்றதற்கு ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ்...
-
Featured
விருதுநகர் குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடுக – முத்தரசன் கோரிக்கை
விருதுநகர் குவாரி வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
-
Featured
பள்ளி கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்கிடுக – ஜவாஹிருல்லா வேண்டுகோள்..!!
ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய...
-
Featured
ஏற்காடு பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!
ஏற்காடு மலைப் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள்...
-
Featured
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்திடுக – தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் கோரிக்கை..!!
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தமிழழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அம்மா மக்கள்...
-
Featured
ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? – கொதிக்கும் அன்புமணி
உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி...
-
Featured
பெண் கிராம அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகி – வெளுத்துவாங்கிய அண்ணாமலை..!!!
பெண் கிராம அலுவலரை காலால் எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக...
-
Featured
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!
பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள்...