Connect with us

ரசிகர்கள் தயவு செய்து அதனை பார்க்க வேண்டாம் – கார்த்திக் சுப்புராஜ் சொல்லிய தகவல்!

Cinema News

ரசிகர்கள் தயவு செய்து அதனை பார்க்க வேண்டாம் – கார்த்திக் சுப்புராஜ் சொல்லிய தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள்…சமீபத்தில் இவர் இயக்கத்தில் லாரன்ஸ் – எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது…

இந்த படம் மக்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டிருந்தது..இப்படத்தை அனைவருமே கொண்டாடி வருகின்றனர்..படமும் வசூல் ரீதியாகவும் பல History படைத்தது வருகின்றது…

இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்..இதுவரை இப்படம் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதனால் இந்த படத்தின் நார்மல் வரவேற்பு தாண்டி இப்பொது மக்கள்,குடும்பங்ககள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது அனைவராலும் கணிக்க பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் சொல்லியது வைரல் ஆகியுள்ளது….அவர் கூறுகையில் படத்தை எவ்வளோ திரையரங்கில் வெளியிடுகிறார்கள் – அந்த படம் எவ்ளோ வசூல் செய்தது தயாரிப்பாளருக்கு இந்தப்படம் லாபம் கொடுத்ததா என்ற விஷயம் ரசிகர்களுக்கு இயக்குனர்களுக்கு தேவையில்லாத ஒன்று..அதை பார்பதில் எந்த ஒரு பயனும் இல்லை..

நல்ல சினிமாவாக இருக்கின்றதா ஆரோக்கியமான சினிமாவாக இருக்கிறதா என்று பார்த்தால் மட்டும் போதும்…இப்படி தான் இருக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்…இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top