Connect with us

கதறி கதறி அழுத்த சந்தனம் – சிவராத்திரியில் நடந்த பகீர் சம்பவம்..!!

Cinema News

கதறி கதறி அழுத்த சந்தனம் – சிவராத்திரியில் நடந்த பகீர் சம்பவம்..!!

சிவன்ராத்திரி அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் நடிகர் சந்தானம் கதறி அழுது சிவபெருமானை வேண்டியுள்ள சம்பவம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார்.

என்னதான் திரையுலகில் கலக்கல் நாயகனாக வலம் வந்தாலும் நடிகர் சந்தானம் ஆன்மீகத்தில் மிகவும் பயபக்தியானவராம்.

அதிலும் குறிப்பாக நடிகர் சந்தானம் தீவிர சிவா பக்தர் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று சிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் கோவை ஈஷா மையத்தில் பக்கதர்கள் கூட்டம் களைகட்டியது.

ஆட்டம் பாட்டத்துடன் வெகுவிமர்ச்சியாக நடைபெற்ற இந்த விழாவில் சந்தானம், பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென சந்தானம் கதறி கதறி அலுத்து கண்ணில் தாரை தாரையாக நீர் வழிய சிவனை உருக்கமாக வேண்டி உள்ளார் .

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதர்வா நடிப்பில் உருவாகும் DNA படத்தின் 1 st லுக் போஸ்டர் வெளியானது..!!

More in Cinema News

To Top