Connect with us

வயநாடு சம்பவம் வேதனை அளிக்கிறது – கேரள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் தனுஷ் நிதியுதவி..!!

Cinema News

வயநாடு சம்பவம் வேதனை அளிக்கிறது – கேரள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் தனுஷ் நிதியுதவி..!!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் .

இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் தனுஷ் 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in Cinema News

To Top