Bigboss Tamil 5
முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் தனது அம்மாவை கட்டியணைத்து கண்ணீர் விட்ட பிக்பாஸ் அபிஷேக்..! வெளியான எமோஷ்னல் ப்ரோமோ…
பிரபல தனியார் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்களில் ஒருவர் சர்ச்சை நாயகன் அபிஷேக்.
சில பல வலைதள மீடியாக்களில் பணியாற்றிய அவர் அதிக பிரபலங்களை பேட்டி எடுத்ததன் மூலம் மக்களிடம் அங்கு பரிட்சயம் ஆனார்.
இதையடுத்து தனியாக ஒரு யூடியூப் பக்கம் ஒன்றை திறந்து அதில் படங்களை பற்றிய விமர்சனங்களை கொடுத்து வந்தார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பிரபலம் ஆனார்.
ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வந்தார். அப்போதும் மக்களால் அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாகியுள்ளது. அதில் அபிஷேக் தனது அம்மாவை உலகிற்கு காட்டி அவரை நினைத்து ரொம்பவே எமோஷ்னல் ஆகி கட்டியணைத்து அழுகிறார்.
இதோ அந்த எமோஷ்னல் ப்ரோமோ…
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
